home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

வாயு சுத:          இதர மொழிகளில் உள்ள ஸ்லோகங்கள் - "ஸ்துதிகள்" தமிழ் எழுத்தில்


ஸ்ரீ ஆஞ்ஜநேய சூர்ணிகா :ஸ்ரீ பத்ராசல ராமதாஸர்

மூலம் : தெலுங்கு மொழி

பத்ராசலத்தில் ஸ்ரீராமருடைய ஆலயத்தை புதிப்பித்து, கடைசியில் கைகளில் சாமரங்கள் ஏந்தி ஹநுமானை இக்கத்யத்தினால் பணிந்தார்:


ராஜாதி4ராஜ ராஜமார்தாண்ட3 ராஜக3ம்பீ4ர ஸகல ராக்ஷஸகுலவனத3ஹன ப்ரசண்ட3 கோத3ண்ட3 ஸ்ரீராம மார்தாண்ட3 ஆஞ்ஜனேய ப3ஹு பராகு:-

ஓ! வாயு நந்த3ன!
நீவு வாரிதி4 தா4டின விசித்ரம்பு3
ஆ வருணனிகேதெலுஸுனு:

நீவு உசிதம்பை3ன மார்ஜால ரூபம் பெ3த்தி
மஹாப்ரதாபமுகா3 லங்கனு
ப்ரவேஶிஞ்சினதி லங்கனுகா3சின
ஆலங்கிணிகே தெலுஸுனு:
நீவு வனம் பு3னகேகி3 வஞ்சக ராக்ஷஸ
தளமுன வதி4யிஞ்சினதி3,
ஆ அசோகவனதே3வதுலகே தெலுஸுனு;

நீவு விஶ்வரூபம் பெ3த்தி கனிபிஞ்சனதி3
ஜக3தீ3ஶ்வரியகு ஆஜனகதனயகே தெலுஸுனு;

நீவு புச்ச2ம்பு3ன அக்3னிபெட்டி வெலிகின்சுட3
அம்ம ஶோகிஞ்சி அக்3னிப்ராத்த2னயு ஜேஸி
நீ புச்சம்பு3ன அதி ஶீதளம்பௌட
நீ ஆத்ம ப்ரபா4வம்பு நீகு தெலிஸுனு;

அத்யாஶ்சர்யம் பொந்தி3ன அதி த3யாளுண்டை3
பரம பா43வதோத்தம விபீ4ஷண தனயா
த்ரிஜடகே தெலுஸுனு;

நீ புட்டுக3 பூர்வ வ்ருத்தாந்தம்பு3
ஹரிஶ்ரேஷ்டுலகு3 பூர்வ குண்டை3
ஜாம்ப3 வந்துனிகே தெலுஸுனு;

நீ பராக்ரம ஸாஹஸம்பு3 வாலி தனயு33ங்க3து3னிகே தெலுஸுனு;

இடுல மஹாப்ரதாப மஹிமபொந்தி3
நவவ்யாகரண ஸ்வரூபுடை3ன நின்னு
நேனு ஏமனி வர்ணிந்துனு:

ஜனகானி நேனு ஜேயு கைங்கர்ய முலன்
தப்போ ஒப்போ அக்ஷர தப்புலு
கலிகி3யுன்னனு; மெப்பனகா3னொப்புகொனி
ரக்ஷிம்சுமு;
அதி3 யெட்லனியே “கரோமி யத்3யத்
ஸகலம் பரஸ்மை” யனே
ஶுகவாக்ய ப்ரமாண்யமுலன்

நேனு பலுகரிஞ்சினபலுகுலன்
ப்ரேமயுஞ்சி ஈ மஹோத்ஸவம்பு3
ப்ரத்யக்ஷம்பை3 செய் கொனி
ரக்ஷிம்துவே ஸ்ரீவாயு நந்த3ன த3யாநிதே4!

ஜானகீ ஜீவன ஸ்மரணம்-ஜய ஜய ராம ராம
தீ4ர சூர வீர ஹனுமந்துனிகி-ஜய

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+